கொழும்பு:இலங்கையில் அதிபர் ராஜபக்ஷேவுக்குப் பாதகமான வகையில் ஜோதிடத் தகவல்களைத் தெரிவித்ததாக பிரபல ஜோதிடர் கைது செய்யப்பட்டுள்ளார்.இலங்கையைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் சந்திரஸ்ரீ பண்டாரா, பத்திரிகை மற்றும் "டிவி'யில் ஜோதிடம் தொடர்பான ...
லாஸ் ஏஞ்சல்ஸ்:பாப் இசை உலகின் மன்னனான மைக்கேல் ஜாக்சன், மாரடைப்பால் காலமானார். இவரது இறப்பிற்கான காரணம் ஒரு வாரத்திற்கு பின்னரே தெரியவரும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தனது நடனத்தால் உலகளவில் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் மைக்கேல் ஜாக்சன்.
இஸ்லாமாபாத்:சட்ட விரோதமாக ஹெலிகாப்டர் வாங்கியது தொடர்பான வழக்கில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ்ஷெரீபை, பாக்., கோர்ட் விடுவித்துள்ளது. சட்ட விரோதமாக ஹெலிகாப்டர் வாங்கியதாக பாக்., முன் னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது, ஊழல் தடுப்பு ...
லாஸ் ஏஞ்சல்ஸ்:மைக்கேல் ஜாக்சன் தனது பாப் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் மூலம் அதிகளவில் பணம் சம்பாதித்திருந்தாலும், தான் இறக்கும் போது கோடிக் கணக்கான ரூபாய் கடனாளியாக இருந்தார்.இவர் தனது 40 ஆண்டுகால இசை வாழ்க்கையில், பாப் ஆல்பங்கள் மூலம் ஏராளமாக ...
டெக்ரான்: எதிர்க்கட்சியினர் கலவரத்தில் ஈடுபடுவதை மேற்கத்திய நாடுகள் ஆதரிப்பதாக ஈரான் அரசு குற்றம்சாட்டியுள்ளது.ஈரானில், கடந்த 12ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. தற்போதைய அதிபர் அகமதி நிஜாத் அமோக வெற்றி பெற்றார். ஆனால், தில்லு முல்லு செய்து ...