திருச்செந்தூர்- சென்னைக்கு 23-ந் தேதி சிறப்பு ரெயில்
வியாழக்கிழமை, 22 அக்டோபர் 2009 01:08   
(0 votes, average 0 out of 5)

 

சென்னை- திருச்செந்தூர் இடையே ஈரோடு, சேலம், மதுரை வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை சென்ட்ரலில் இருந்து நாளை மாலை 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்.0657) மறுநாள் காலை 6.50 மணிக்கு திருச்செந்தூர் வந்தடையும்.

திருச்செந்தூரில் இருந்து 23-ந் தேதி இரவு 9.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்.0658) மறுநாள் மதியம் 1 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும்.

இந்த ரெயிலில் பயணம் செய்ய இன்று முதல் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

 

கருத்து (1)

Subscribe to this comment's feed
...
108
thank you railway minister
b.sornapandi , March 22, 2010

கருத்தை கூறவும்

சிறியது | பெரியது
security image
மேலே காணப்படும் எழுத்துக்களை நிரப்புக

busy
 

விளம்பரம்