Thalaippu-news
பதாகை
(1 வாக்கு, சராசரியாக 5.00 ற்கு 5)

 

சென்னை- திருச்செந்தூர் இடையே ஈரோடு, சேலம், மதுரை வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை சென்ட்ரலில் இருந்து நாளை மாலை 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்.0657) மறுநாள் காலை 6.50 மணிக்கு திருச்செந்தூர் வந்தடையும்.

திருச்செந்தூரில் இருந்து 23-ந் தேதி இரவு 9.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்.0658) மறுநாள் மதியம் 1 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும்.

இந்த ரெயிலில் பயணம் செய்ய இன்று முதல் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

 

இந்த செய்தியை உங்கள் இணையதளத்தில் பகிர இதை கிளிக் செய்யவும்

கிழே உள்ள ஸ்க்ரிப்டை (script) copy செய்து உங்களுக்கு தேவையான இடத்தில் paste செய்யவும் நன்றி!



எடுத்துக்காட்டு :


கருத்துக்கள் (1)

இதன் கருத்துக்களை குறியிட்டுக்கொள்க
...
b.sornapandi
thank you railway minister
b.sornapandi , March 22, 2010

கருத்தை எழுதவும்

சிறியதாக | பெரியதாக
security image
காணப்படும் எழுத்துக்களை சரியாக எழுதவும்

busy
Please login to be able to chat.

விளம்பரம்

ஒரு நிமிடம் கவனியுங்கள்

உங்கள் ஓட்டு எந்த கட்சிக்கு?

தலைப்பு.காம் விசிறியாகுங்கள்

குழுக்கள்

எம்மைத் தொடருங்கள்

Follow thalaippu on Twitter

விளம்பரம்

உறுப்பினர்கள்

stephanbertus
Points: 0
greggrivero
Points: 0
ezhilarasan
Points: 2
ganesh
Points: 3
misehivet
Points: 2
ravichandiran
Points: 2
I.IGNACIMUTHU
Points: 2
TAMIL KUDUMBAM
Points: 2