பதாகை
அரசியல்
அகதிகளுக்கு இலங்கை அரசின் மறுவாழ்வு நடவடிக்கை: ப.சிதம்பரம் அதிருப்தி
செவ்வாய்க்கிழமை, 30 ஜூன் 2009 15:39   


தமிழ் அகதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும், இலங்கை அரசின் நடவடிக்கை அதிருப்தி தருவதாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். அவர் கூறியதாவது,""இளையான்குடி அருகே சூராணத்தில் தி.மு.க., கூட்டத்தில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் கண்டிக்கத்தக்கது. தமிழக போலீசார், அவர்களை இயக்கியவர்களை பிடிக்கவேண்டும். வடகிழக்கு மாநிலத்தில் பிரிவினைவாதிகள் வன்முறைக்கும், ஏழு மாநிலங்களில் பரவியுள்ள நக்சலைட்டுகளுக்கும் உள்துறை அமைச்சகம் முற்றுப்புள்ளி வைக்கும்

தமிழகத்தில் நக்ஸலைட் இயக்கம் இல்லை. ஆங்காங்கே சில அனுதாபிகள் இருக்கலாம். ஜூலை 1ம் தேதி என்.எஸ்.ஜி.,அமைப்பு துவக்கப்படும். கடலோர பாதுகாப்பிற்கு செப்30ம் தேதிக்குள் 28 படகுகள் தரப்படும். சிவகங்கை தொகுதியில் எனது வெற்றியை எதிர்த்து ராஜகண்ணப்பன் வழக்கு தொடர்ந்திருப்பது, என் சட்ட அறிவை தூசி தட்ட ஒரு வாய்ப்பு.வெறும் வாயை மெல்வோருக்கு அவல்'' என்றார்.

 

 

 
பாகிஸ்தான் பிரச்னை பிரதமருடன் பேச்சு
சனிக்கிழமை, 27 ஜூன் 2009 09:47   

புதுடில்லி:அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேம்ஸ் ஜோன்ஸ், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார்.அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி, அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்யவுள்ளார். இது தொடர்பாக, ஆய்வு செய்வதற்கும், இரு ...




SocialTwist Tell-a-Friend


முழு செய்தியை படிக்க
 
பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு முகாம் மத்திய அமைச்சர் நெப்போலியன் அறிவிப்பு
சனிக்கிழமை, 27 ஜூன் 2009 09:47   

போதைப் பொருட்களை உட் கொள்வதைத் தவிர்க்கும் அறிவுரைகளையும், இதுகுறித்த விழிப்புணர்வையும் இளைய சமுதாயத்திடம் ஏற்படுத்த பள்ளி, கல்லூரிகளில் தீவிர பிரசாரம் செய்யப்படும்' என்று, மத்திய அமைச்சர் நெப்போலியன் கூறினார்.உலகம் முழுவதும் ...




SocialTwist Tell-a-Friend


முழு செய்தியை படிக்க
 
ராகிங் சகிக்க முடியாத இழி செயல் கவர்னர்களுக்கு ஜனாதிபதி கடிதம்
சனிக்கிழமை, 27 ஜூன் 2009 09:47   

புதுடில்லி:"கல்வித் துறையில் ராகிங் என்பது சகிக்க முடியாத ஒரு இழி செயல். அதை ஒழித்துக் கட்ட கவர்னர்கள் முன்வர வேண்டும்' என, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கேட்டுக் கொண்டுள்ளார்.அனைத்து மாநில கவர்னர்கள் மற்றும் லெப்டினன்ட் கவர்னர்களுக்கு ஜனாதிபதி ...




SocialTwist Tell-a-Friend


முழு செய்தியை படிக்க
 
உள்ளாட்சி தலைவர்கள் மீண்டும் நேரடித் தேர்வு?
சனிக்கிழமை, 27 ஜூன் 2009 09:47   

சென்னை:உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களை மக்களே நேரடியாகத் தேர்வு செய்யும் முறையைக் கொண்டு வரவேண்டுமெனசட்டசபையில் வலியுறுத்தப்பட்டது. ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறைக்கான மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதம்:வேலுமணி - அ.தி.மு.க: ...




SocialTwist Tell-a-Friend


முழு செய்தியை படிக்க
 


பக்கம் 1 - 95

விளம்பரம்