பதாகை
வேளாண்மை
உலக வங்கியிடம் நிதி பெற்று காவிரி நவீனப்படுத்த‌ப்படு‌ம்: துரைமுருகன்
திங்கட்கிழமை, 15 ஜூன் 2009 10:52   
உலக வங்கியிடம் நிதி பெற்று காவிரியை நவீனப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்‌று த‌மிழக பொதுப் பணித் துறை அமைச்சர் துரைமுருகன் கூ‌றினா‌ர்.


SocialTwist Tell-a-Friend


முழு செய்தியை படிக்க
 
தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு
வெள்ளிக்கிழமை, 29 மே 2009 12:19   
வங்கக் கடலில் வேதாரண்யத்திலிருந்து தென் கிழக்கு திசையில் உருவாகிவரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும் சாத்தியம் உள்ளது.






முழு செய்தியை படிக்க
 
24 முதல் 26 வரை மழை பெய்ய வாய்ப்பு
வெள்ளிக்கிழமை, 29 மே 2009 12:19   
தற்போதைய வானிலை கணிப்பின்படி தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் பாம்பன் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழல் உள்ளதால் 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.






முழு செய்தியை படிக்க
 
மானிய விலையில் பருத்தி விதை
வெள்ளிக்கிழமை, 29 மே 2009 12:19   
நயினார்கோவில் வட்டார வேளாண்மை மையத்தில், மானிய விலையில் பருத்தி விதைகள் விற்பனை செய்யப்படுகின்றது.






முழு செய்தியை படிக்க
 
மலர் ஏல மையத்தால் பலன் இல்லை- அமைச்சர்
வெள்ளிக்கிழமை, 29 மே 2009 12:19   
உதகை : உதகையில் கொய்மலர் சாகுபடியாளர்களுக்காக உருவாக்கப்பட்ட மலர் ஏல மையம், எதிர்பார்த்தபடி மலர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உரிய பலனை அளிக்கவில்லை என தமிழக கதர் வாரியத்துறை அமைச்சர் இளித்துரை ராமச்சந்திரன் கூறினார்.






முழு செய்தியை படிக்க
 


பக்கம் 1 - 5

விளம்பரம்