மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கிய போது அதிகரித்த குறியீட்டு எண்கள், எவ்வித பாதிப்பும் இல்லாமல் தொடர்ந்து படிப்படியாக அதிகரித்தன. நிஃப்டி 4300 ஐ தாண்டியது.
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கிய போது சரிந்த குறியீட்டு எண்கள், பிறகு படிப்படியாக அதிகரிக்க துவங்கியது. அதே நேரத்தில் அதிக ஏற்ற இறக்கத்து இருந்தது. வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 02.21 புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 14,324.01 ஆக இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 11.75 புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 4,247.00 ஆக அதிகரித்தது.