கொசுக்களால் பரவும் யானைக்கால் நோயைக் கட்டுப்படுத்தும் விதமாக சென்னையில் 3 லட்சம் பொதுமக்களுக்கு இலவசமாக யானைக்கால் நோய் தடுப்பு மாத்திரை வழங்கப்பட்டுளளன.
உலகில் 53 நாடுகளில், 15,510 பேருக்கு பன்றிக் காய்ச்சலை ஏற்படுத்தும் 'இன்புளுயன்சா ஏ/எச்1என்1' நோய் தொற்று இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கர்ப்ப காலத்தில் வாந்தியும், மயக்கமும் ஏற்படுவது இயற்கைதான். சில பெண்கள் வாந்தி, மயக்கத்தினால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் சந்தோஷப்படுவதற்காகவே இந்த செய்தி.