வெள்ளிக்கிழமை, 29 மே 2009 11:52
வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் இந்தியாவிற்கு வந்தவர்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 5 பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது என்று மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் வினீத் சவுத்ரி கூறினார்.