புழல் சிறையில் உள்ள கைதிகளுக்கு புகையிலை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு பொது சுகாதாரத் துறையும், தமிழ்நாடு சிறைத் துறையும் இணைந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன.
பாதங்களை தாக்கும் பித்தவெடிப்பிற்கு அடுத்தபடியாக இருப்பது கால் ஆணி. இது பாதத்தை தரையில் வைக்க முடியாத அளவிற்கு பிரச்சினையை ஏற்படுத்தும். கால் ஆணி என்பது அதிகமான உடல் அழுத்தம் காரணமாக உருவாகிறது. அளவு குறைந்த காலணிகளை அணிவது உள்பட பல்வேறு அழுத்தங்களால் கால்களில் ஆணி ஏற்பட்டு, பெரும் துன்பத்தை தருகிறது.
ரத்த அழுத்தத்தைப் போன்று கண்ணிலும் நீர் அழுத்தம் உண்டு. கண்ணில் நீர் அழுத்தம் இயல்பான அளவை விட அதிகமாக இருக்கும் நிலையில் கண் நீர் அழுத்த நோய் அதாவது க்ளுக்கோமா உருவாக ஆரம்பிக்கும்.