பதாகை
முக்கியமானவை
சு‌ற்றுலா‌ப் பய‌ணிகளை‌க் கவரு‌ம் காவ‌ல்துறை
புதன்கிழமை, 17 ஜூன் 2009 10:45   
ந‌ம் நா‌ட்டி‌ற்கு வரு‌ம் சு‌ற்றுலா‌ப் பய‌ணிக‌ள் நமது ‌விரு‌ந்‌தின‌ர்க‌ள் போ‌ன்றவ‌ர்க‌ள். அவ‌ர்களை ந‌ன்கு உபச‌ரி‌த்து ம‌கி‌ழ்‌ச்‌சியுட‌ன் அவ‌ர்க‌ள் நா‌ட்டி‌‌ற்கு‌‌த் ‌திரு‌ம்ப வ‌ழி வகை செ‌ய்ய வே‌ண்டியது ந‌ம் ஒ‌வ்வொருவ‌ரி‌ன் கடமையு‌ம் ஆகு‌ம். அதனை‌க் கரு‌த்‌தி‌ல் கொ‌ண்டு செய‌ல்ப‌ட்டு வரு‌கிறது ம‌த்‌திய‌ப் ‌பிரதேச மா‌நில காவ‌ல்துறை.


SocialTwist Tell-a-Friend


முழு செய்தியை படிக்க
 
ஏற்காடு கோடை விழாவில் மலர் சந்திரயான்
வெள்ளிக்கிழமை, 05 ஜூன் 2009 10:41   
ஏற்காடு கோடை விழாவில் 20 ஆயிரம் கொய்மலர்களால் உருவா‌க்க‌ப்ப‌ட்ட சந்திரயான் ராக்கெட் வடிவமைக்கப்பட்டு வருகிறது.






முழு செய்தியை படிக்க
 
ஒகேனக்கல்லில் களைகட்டும் பரிசல் சவாரி
வெள்ளிக்கிழமை, 29 மே 2009 12:08   
கோடை விடுமுறையையொட்டி பல்வேறு சுற்றுலாத் தளங்களும் தற்போது களைகட்டியுள்ளது. அதில் ஒகேனக்கல் பரிசல் சவாரியும் ஒன்று.






முழு செய்தியை படிக்க
 
கொடைக்கானலில் சு‌ற்றுலா‌ப் பய‌ணிக‌ள்
வெள்ளிக்கிழமை, 29 மே 2009 12:08   
கோடை ‌விழா ம‌ற்று‌ம் மல‌ர் க‌ண்கா‌ட்‌சி துவ‌ங்‌கியு‌ள்ள ‌நிலை‌யி‌ல் ஆயிர‌க்கண‌க்கான சு‌ற்றுலா‌ப் பய‌ணிக‌ள் கொடைக்கானலில் கு‌வி‌ந்து‌ள்ளன‌ர்.






முழு செய்தியை படிக்க
 
ஊட்டியில் ரோஜா கண்காட்சி
வெள்ளிக்கிழமை, 29 மே 2009 12:08   
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஆண்டுதோறும் நடைபெறும் கோடை விழாவில் ரோஜா, மலர்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் கண்காட்சி நடக்கிறது.






முழு செய்தியை படிக்க
 


பக்கம் 1 - 5

விளம்பரம்