பதாகை
சினிமா
வேலுபிரபாகரனின் அடுத்த படம்
புதன்கிழமை, 02 செப்டம்பர் 2009 08:19   

 

‘காதல் கதை’ படத்தை அரைகுறை ஆடையுடன் எடுத்து வெளியிட்ட வேலுபிரபாகரன் அடுத்த படத்தின் வேலைகளில் இறங்கிவிட்டார். படத்திற்கு ‘தேவதாசி’ என்று பெயர் வைத்திருக்கிறார். படத்தின் பெயரைப் பார்த்ததுமே உங்களுக்குப் புரிந்திருக்கும், இது என்ன மாதிரியான படமாக இருக்கும் என்பது. ‘காதல் கதை’ படத்தை வாங்கி விநியோகம் செய்த ஜெ.எஸ்.கே. பிலிம் கார்ப்பரேஷன் ‘தேவதாசி’யை தயாரிக்கிறது. இப்போத நடிகர் நடிகைகள் , தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு போன்றவற்றில் பிஸியாக இருக்கிறார் வேலுபிரபாகரன்.

 

 
வேலுபிரபாகரனின் அடுத்த படம்
புதன்கிழமை, 02 செப்டம்பர் 2009 08:15   

 

‘காதல் கதை’ படத்தை அரைகுறை ஆடையுடன் எடுத்து வெளியிட்ட வேலுபிரபாகரன் அடுத்த படத்தின் வேலைகளில் இறங்கிவிட்டார். படத்திற்கு ‘தேவதாசி’ என்று பெயர் வைத்திருக்கிறார். படத்தின் பெயரைப் பார்த்ததுமே உங்களுக்குப் புரிந்திருக்கும், இது என்ன மாதிரியான படமாக இருக்கும் என்பது. ‘காதல் கதை’ படத்தை வாங்கி விநியோகம் செய்த ஜெ.எஸ்.கே. பிலிம் கார்ப்பரேஷன் ‘தேவதாசி’யை தயாரிக்கிறது. இப்போத நடிகர் நடிகைகள் , தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு போன்றவற்றில் பிஸியாக இருக்கிறார் வேலுபிரபாகரன்.

 

 
பரத்வாஜ்க்கு கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்தேன்
புதன்கிழமை, 02 செப்டம்பர் 2009 08:13   

 

‘பரத்வாஜை கூப்பிட்டு நான் வாய்ப்பு கொடுத்தும் நான் அழைத்தும் அவர் இந்த விழாவுக்கு வரவில்லை என்று’ தாக்கினார் கே.டி. குஞ்சுமோன். ‘காதலுக்கு மரணமில்லை’ படத்தை தயாரித்துள்ளார் குஞ்சுமோன். இந்தப் படத்தின் கதையை படத்தின் இயக்குநர் சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு குஞ்சுமோன் உச்சத்தில் இருக்கும்போது கூறியுள்ளார். அந்தக் கதையைக் கேட்டு அசந்து போன குஞ்சுமோன் இயக்குநரிடம் நாம் தயாரிக்கலாம் என்று வாக்கு கொடுத்திருக்கிறார் ஆனால் குஞ்சுமோனின் வீழ்ச்சியின் காரணமாக அந்தப் படம் தயாரிக்கும் பணிகள் முடங்கிப் போயின. சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அந்தக் கதையைப் படமாக்கியுள்ள குஞ்சுமோன் ‘காதலுக்கு மரணமிருக்கோ இல்லையோ என் வாக்குக்கு மரணமில்லை... கொடுத்த வாக்கைக் காப்பாற்றி விட்டேன்’ என்கிறார். பத்திரிகையாளர் சந்திப்பிற்கு பரத்வாஜை அழைத்தும் அவர் வரவில்லை. இதனால் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய குஞ்சுமோன் ‘பரத்வாஜ், படமே இல்லாமல் சும்மா இருந்த போது கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்தேன். ஆனால் இசை வெளியீட்டு விழாவிற்கு நான் கூப்பிட்டும் வரவில்லை. அவருக்கு என் நன்றிகள்” என்று ஒரு போடு போட்டார்.

 

 


பக்கம் 1 - 114

விளம்பரம்