பதாகை
கவிதைகள்
சிறுசொல் கவிதைகள்
புதன்கிழமை, 06 மே 2009 16:06   
  1. தானென்று சீறினால்
    சிறைவிழும் உன் சிரம்

  2. பணம் மதிக்கும் குணம்
    நரன் மிதிக்கும்

  3. விழியின் வழியில் நதி பிறக்க
    இதழை விரித்து முத்தை சிணுக்கி
    செயலறியா திகைப்பு அன்பாகும்
 


விளம்பரம்