Thalaippu-Kalvi
பதாகை
(0 வாக்குகள், சராசரியாக 0 ற்கு 5)

சென்னை: பி.இ, பி.டெக் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்கள் பிளஸ் டூவில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.

இது குறித்து அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவஹர் நிருபர்களிடம் கூறுகையில்,

பி.இ, பி.டெக்கில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களிலும், தொழிற்பிரிவு மாணவர்கள் தங்கள் தொழிற்பிரிவு படிப்பு தொடர்பான பாடம், எழுத்து மற்றும் செய்முறை பாடங்களிலும் குறைந்தபட்ச சராசரி மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

பொதுப் பிரிவினர் 55 சதவீத மதிப்பெண்களும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 50 சதவீத மதிப்பெண்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 45 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது என்றார்.

இந்த செய்தியை உங்கள் இணையதளத்தில் பகிர இதை கிளிக் செய்யவும்

கிழே உள்ள ஸ்க்ரிப்டை (script) copy செய்து உங்களுக்கு தேவையான இடத்தில் paste செய்யவும் நன்றி!



எடுத்துக்காட்டு :


கருத்துக்கள் (1)

இதன் கருத்துக்களை குறியிட்டுக்கொள்க
answer this topic
0
Every one acknowledges that today's life is expensive, however some people require cash for different stuff and not every person earns enough money. Thence to receive fast credit loans and just sba loan should be good way out.
Myra19MCKENZIE , October 13, 2010 | url

கருத்தை எழுதவும்

சிறியதாக | பெரியதாக
security image
காணப்படும் எழுத்துக்களை சரியாக எழுதவும்

busy
Please login to be able to chat.

விளம்பரம்

தலைப்பு.காம் விசிறியாகுங்கள்

குழுக்கள்

எம்மைத் தொடருங்கள்

Follow thalaippu on Twitter

விளம்பரம்

உறுப்பினர்கள்

stephanbertus
Points: 0
greggrivero
Points: 0
ezhilarasan
Points: 2
ganesh
Points: 3
misehivet
Points: 2
ravichandiran
Points: 2
I.IGNACIMUTHU
Points: 2
TAMIL KUDUMBAM
Points: 2