"கல்வி கரையில" என்னும் மூதுரைக்கு ஏற்ப அனுதினமும் பல்வேறு புதிய புதிய விஷய்ங்கள் நாம் கற்றுக் கொள்ள இருந்து கொண்டேதான் இருக்கின்றன. அப்படி நம் கவனத்துக்கு வரும் தகவல்களை, படிப்பினைகளை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ள இந்தக் குழு உதவும் என்னும் நம்பிக்கையில் புதிதான இந்தக் குழுவினை துவங்கி வைக்கின்றோம் பங்கேற்று செயல்படவும் வழி நடத்தவும் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்!
நன்றி!